எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு..

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் இன்று(17) மாலை கையளிக்கப்பட்டது.

அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, மேற்குறித்த அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.