தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு…

தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து புகையிரதங்களும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.