ஆப்கான் பாராளுமன்ற அமர்விற்குப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைந்தவுடன் வெடிப்புச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வமாய் இத்தாக்குதல் குறித்து தகவல்கள் அறிவிக்காததுடன், இச்சம்பவமானது தாருள் அமான் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதுடன் காபுல் நகருடன் நெருக்கமானதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தினை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இத்தாக்குதலினை தாலிபான் தாக்குததாரிகள் பொருப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் பாராளுமன்றில் வெடிப்பு எற்றால் நாட்டின் உள்ளே எப்படி இருக்கும்
தாலிபானின் கீழ் தரமான வேலை தான் இது தாலிபான்
தான் செய்ததாக பெறுப்பேற்றும் ஆப்கான் என்ன செய்ய பொகிறது
கிடடியில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பாகப்படுகின்றது
உரிய கலத்தில் வழங்கப்படாத தண்டனை எதற்கு ??????
தண்டனை வழங்கப்பட்டால் சரி தானே