கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தரமற்ற எரிபொருள் தொடர்பில், மீண்டும் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி, தெரிவித்துள்ளார்.
தரம் குறைவான 30 இலட்சம் பரல் எரிபொருள் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக, நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.