சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனமானது, தமது ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரிக்க தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மனுவை மார்ச் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.