நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை – சம்பவத்தில் 7 பேர் கைது…

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது பொலிசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று(18) விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று(19) டிரைவர் உள்பட 7 பேரை கேரளா பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திரையுலகில் முன்னணி நடிகையான பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு…