எவ்வித சவால்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அரசாங்கம் எதிர்வரும் 3 வருடங்களினுள் அனைத்து துறைகளிலும் விரைவாக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.