ஜனாதிபதி மைத்திரி’யினை பாராட்டி அமெரிக்கா விசேட அறிக்கை…

இலங்கையின் ஒற்றுமையான புரிந்துணர்வு குறித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் முன்னெடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)