மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைகளின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.