பனாமாவுக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்று கொழும்பு தெற்கு கடற்பரப்பில் வைத்து திடீரென தீ பற்றிக் கொண்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.