பாராளுமன்ற வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தினால் அதனை அண்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் மாற்று வீதிகளை பாவிக்குமாறும் பொலிசார் தெரிவிக்கின்றனர். #rishma
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சட்டவிரோதமானது என அறிவிக்க உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனதாக கூறப்பட்ட அறுவரில் இருவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள்…