வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொலன்னாவை – மீதொட்டுமுல்ல பகுதிக்கு, சற்றுமுன்னர் விஜயம் செய்தார்.
அங்கு, ஏற்பட்ட அனர்த்தங்களை பார்வையிட்டதோடு அம்மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளை பணித்துள்ளார்.