‘நிதியை திருடிவிட்டார்’

மீதொட்டமுல்ல குப்பை மேடுச் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு பெற்றுக்கொடுப்பதற்காக வழங்கப்பட்ட நிதியில் பாதித் தொகையை, நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, அமைச்சர் சம்பிக்க ரணவக்க விழுங்கிவிட்டார்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். –