வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்ததால் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 21 பேர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












(rizmira)