களுகங்கையின் நீர் மட்டம் உயர்வடையவில்லை – மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவிப்பு..

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடையவில்லை எனவும், அதனால் பனாபிடிய பாதுகாப்பு அணைப் பகுதியைச் சூழவுள்ள மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

(rizmira)