சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..

சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுடன் இணைந்ததாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில்(01) வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்துக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பும், ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(rizmira)