அரசியலமைப்பு சபையின் செயற்குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(04) கூடுகின்றது.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இக்கூட்டத்தில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.