திறைசேரி முறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் இன்று (24) சமர்பிக்கப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் விசாரணைகள் முடிவடையும் வரை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணிணி உள்ளிட்ட இலத்திரனியல் தொடர்பாடல் உபகரணங்களை ஒப்படைக்குமாறு முறி ஆணைக்குழு பணித்துள்ளது.
அதன் பிரகாரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் அவற்றை கையளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Antibiotics) பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்…
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்று(09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். பிற்பகல் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்…
(FASTNEWS| COLOMBO) – முன்னாள் அமைச்சர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடி விசாரணைக்குழுவின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள…