யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி மா.நெடுஞ்செழியன் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலை அடுத்து, இன்று வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பேரூந்து போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப் குமார் உட்பட மேலும் மூவரை கைது செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். ஹட்டன்…
காலி பெட்டிகல பிரதேசத்தில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. காலி தீயணைப்பு பிரிவு மற்றும் தெற்கு கடற்படை முகாம் அதிகாரிகளின் உதவியுடன்…