நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். நாடு என்ற ரீதியில் இலங்கை முன்னோக்கி நகரும் போது வரி செலுத்த வேண்டிய அனைவரும் வரி செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும் எனவும், வரியின் அடிப்படையை உயர்த்துவதற்கு இவ்வாறு வரி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்வது அவசியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எமது நாட்டில் காணப்படுகின்ற விளையாட்டுத் துறையில் மாற்றத்தை கொண்டுவராவிடின் எதிர்வரும் காலத்தில் பாரிய அழிவை நோக்கி பயணிக்கும் ஆபத்து காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (எல்ஐஓசி) மறுத்துள்ளது.…