நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவ பிரதான சந்தேக நபர் பொலிசில் சரண்

நல்லூர் துப்பாக்கி சூடு நடத்தி யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்பாதுகாவலரை கொலை செய்த பிரதான சந்தேக நபர் இன்று அதிகாலையில் பொலிசில் சரணடைந்துள்ளார்.