நல்லூர் துப்பாக்கி சூடு நடத்தி யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்பாதுகாவலரை கொலை செய்த பிரதான சந்தேக நபர் இன்று அதிகாலையில் பொலிசில் சரணடைந்துள்ளார்.
அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சீனா ஒத்துழைப்பு எப்போதும் இலங்கை தலைமையிலான – இலங்கையின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…