யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இழந்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும்போது நல்லூரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் சரத் பிரேம சந்திரவிற்கு அவரின் மரணத்தின் பின் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார் .
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி முதல் தேர்தல் முடிவுறும் வரை நேரடி…
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனி…