அனுராதபுரம் – மீகெல்லேவ விகாரையில் உள்ள புத்தரின் சிலை மற்றும் ஏனைய சில பெறுமதியான பொருட்களை மோட்டர் சைக்கிளில் சென்ற இரண்டு கொள்ளையர்கள் நேற்றிரவு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.இதன்போது, கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சமரின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(FASTNEWS|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேல்லை, நாளை(22) மற்றும் நாளை…
கிளிநொச்சி, சிறைச்சாலைக்குரிய காணியில் தங்கியிருந்த இராணுவத்தினர், அந்தக் காணியை விடுவித்து வெளியேறியுள்ளனர். சிறைச்சாலைக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் அளவிலான இந்தக் காணியில் கடந்த 2010ஆம் ஆண்டு…