அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது இதற்கமைய, அவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் பின்னிணைப்பாக சேர்த்துக்கொள்ளவும் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டமொன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது அக்கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால அறிக்கை பணிகள் இன்று முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், அரசியலமைப்பு பேரவை கூடுவது குறித்த திகதியும் தீர்மானிக்கப்படவுள்ளது.
பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரிஉற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என பேக்கரிஉரிமையாளர்களின்…
கடந்த அரசாங்கம் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்திருந்தால் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டி எந்தத் தேவை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி…
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்கும் படி, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கின் சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம்…