அமைச்சர் மகிந்த அமரவீர சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி பொது எதிரணியுடன் சேராமல் சுயாதீனமாக இயங்கப்போவதாக கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார். அத்துடன் அரசிலும் இல்லாமல், எதிரணியிலும் இல்லாமல் தனியாக இடை நடுவில் நிற்கப்போகும் அவர்களின் நிலை திரி சங்கு சொர்க்க நிலைக்கு சமமானதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்…
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை பதிவு செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படையாக கொண்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியாக அடையாள…
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான…