துறைமுக அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹாவினால் சமர்பிக்கப்பட்ட சீனாவிற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் திருத்த உடன்படிக்கை சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை இன்று(25) அனுமதி வழங்கியுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர்…
“தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி” என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) மட்டக்களப்பு,…