பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர், இக் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோரை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகும்படி வேண்டியுள்ளனர்.
தாஜூடின் கொலை தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக தம்மையும் மகன் யோசிதவையும் புலனாய்வுப் பிரிவினர் நாளை அழைத்துள்ளதை சிராந்தி ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தினார்.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 2019ம் கல்வியாண்டில் பிள்ளை ஒன்று பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் அந்தப் பிள்ளையை குறித்த பாடசாலையிலிருந்து வெளியேற்ற…
தேசிய உழுதல் விழா இம்மாதம் 29ம் திகதி காலை 9.30 மணியளவில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராமயில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக வேளாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கப்பூரில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை 15 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…