இலங்கைப்பாரளுமன்றதின் சரித்திரத்தில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்கு முறை நேற்று (25) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று பாராளுமன்றில் திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டு வாக்குப்பதிவிற்கு அழைக்கப்பட்ட போது, உறுப்பினர்கள் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி தமது வாக்குகளை செலுத்தினர்.
இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 96 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, திருத்தங்களுடன், 78 மேலதிக வாக்குகளால் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரள்ளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 07 குழந்தைகள் மற்றும் மூன்று தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை நிறைவேற்றுதற்கு மக்கள் கருத்துக்…