இராணுவத்தினர் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு அவ்வேலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயில் வீதிகளில் டயரிலிருந்து காற்று அகற்றப்பட்ட நிலையிலான பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார் .
இராணுவம் தற்போது அந்த தடைகளை தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 11, 12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(27) மீண்டும்…
எதிர்வரும் எட்டு வருட காலத்திற்காக இணக்கப்பாட்டு அரசாங்கம் வகுத்த பொருளாதாரக் கொள்கை இன்று(04) வெளியிடப்படவுள்ளது. இதன் வெளியீட்டு வைபவம் இன்று 2.30ற்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.