முப்படையைச் சேர்ந்த வீரர்கள் எரிபொருள் விநியோகத்திற்கு தடங்கலாக இருந்த போரட்டக்காரர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எரிபொருட்கள் நிரப்பப்பட்ட 15 எரிபொருள் தாங்கிகள் (பவுசர்கள்) கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையை விட்டு வெளியேறி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்திற்காக சென்றுள்ளன.
அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும், மின்சார விநியோகப் பணிகளை தடையின்றி வழங்கும் பணிகளில் ஈடுபட இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான மேஜர்…
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவர் தெரிவிக்கையில், குறித்த…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேன இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்…