கூட்டு எதிர்க்கட்சி இன்று(26) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பேசும் போது, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வரும் நடவடிக்கையில் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் கூட்டு எதிர்க்கட்சி தன்னிடமுள்ள முழு சக்தியையும் பயன்படுத்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகளை உலகிற்கு வெளிப்படுதுத்துவோம் என்று கூறினார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று(06) கைது செய்யப்பட்ட 28 பேரும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியமை மற்றும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விபத்தொன்றை ஏற்படுத்தி அஜந்த காமினி பெரேரா என்ற பொலிஸ் அதிகாரியின் மரணத்துக்கு காரணமாக அமைந்த வைத்தியர், 10 மில்லியன் ரூபாவை…