தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெலிகம, கொலதண்ட, கடவத்த, அளுத் வீதி, கொஹுணுகமுவ, பலல்ல, கப்பரதொட கும்பல்கம வலான மற்றும் புதிய காலி வீதி போன்றபகுதிகளில் நாளை(27) காலை ஆறு மணி முதல் நாளை மறுதினம்(28) வரை தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும்…
எதிர்வரும் 2019ஆம் ஆண்டில், வாகனங்களின் விலைகள், 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்குமென, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி, டொலரின்…
இலங்கை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களும் நாளை(29) சேவை விடுமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. மின்சார சபை பணியாளர்களுக்கு…