மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான், சேந்தாங்குளம், வலந்தலைச் சந்தி, சிவாகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், ஆலடி, கருங்காலி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் இன்று காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
தன்னை வலுக்கட்டாயமாகவும் சட்டபூர்வமற்ற விதத்திலும் பிரதமர் பதவியில் இருந்து என்னை அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற…
வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிக வேகத்துடன் பயணிப்பதனால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காகவே,…
கல்விசார் தொழிற்சங்க ஒன்றியமானது இன்று(04) மேற்கொண்டுள்ள தொழிற்சங்க போராட்டமானது தோல்வியடைந்துள்ளதாகவும், அனைத்து பாடசாலைகளிலும் இன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த…