அரசின் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை அமுல்படுத்துவதில் ஒரு அங்கமாக சகல அரசாங்க பாடசாலைகளில் நாளை கல்வி நடவடிக்கைகள் நிறுத்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை அரச பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சுற்றாடலை துப்பரவாக்கி டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழிப்பற்காக அமுல்படுத்தப்படுகின்றது.
தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து டிசம்பர் 15 ஆம் திகதி வடக்கு-வடமேற்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு தற்காலிக முடக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக்…
(FASTNEWS | COLOMBO) – சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரிகள், சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 1275 பேரினை புதிதாக இணைத்துக் கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…