உமா ஓயா திட்டத்தால் பதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை  ஒன்றுகூடி  பதுளை  பண்டாரவளை  வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.