சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல , உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறினார்.
இத்திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றம் அனுமதித்ததன் பின்பு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடாத்தப்படும் என்றும் கூறினார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை எனவும், தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை…
பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ள அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள், இன்று(16) முதல் அமுலுக்கு வருவதாக,…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை குறித்து விவாதிக்கப்படுகிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே…