மாலபே தனியார் மருத்துவ கல்லூரி (SAITM) மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றிற்கிடையிலான ஒப்ந்தத்தின் ஒரு அங்கமாக, தனியார் மருத்துவ கல்லூரி ஏற்படுத்துவதாயின் அதற்கான முன் அனுமதியை இலங்கை மருத்துவ சபையிடமிருந்து பெற்றுகொள்ளப்படல் வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
SAITM இவ் அனுமதியை பெற்றுகொள்ளாமல் அதன் மருத்துவ கல்லூரியை ஆரம்பித்துள்ளதால் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் ஹரித்த அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் பிரதமமந்திரியின் செயலாளருடனான பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் பற்றி வலியுறுத்தப்படும் எனக் கூறினார்.
கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு(08)…
அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த இந்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று…