மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(30) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை 11 மணித்தியாலங்கள் களனி, கம்பஹா மற்றும் வத்தளை உட்பட பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் விற்பனை செய்யப்படும் மென்பானங்களின் சீனி அளவு வீதங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து மென்பானங்களிலும் அதன் சீனிக்கொள்ளவு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (17) மேலும் 354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்த…