பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீபின் உறவினர்கள் ஈடுபட்டு ஆதாயம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கொன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் முடிவில் இன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை குற்றவாளியாக கண்டு அவர் பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதி அற்றவர் எனவும் அதனால் பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தது.
அதை தொடர்ந்து பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோனைக்கமைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது பதவியிளுருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணத்தினையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையை புறக்கணித்து…
இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் சில உடல்கள் மிதப்பதாகவும் அவை சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களாக இருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை…