இன்று பேராதெனிய பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றது.
இவ்வூர்வலம் கொழும்பை வந்தடைந்ததும் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான ஒரு பிரமாண்டமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சகல பல்கலைக்கழக மாணவர்கள், அரச மருத்துவ சங்க அதிகாரிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் வாதிகள் பங்கேற்பர்.
மழையுடனான காலநிலை காற்று நிலைமையும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது…
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(11) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை…