வன்னிக்கான இராணுவ தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று தனது புதிய பதவியை எளிமையான முறையில் ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் வன்னியினதும் வட மாகாணத்தினதும் பாதுகாப்பை உறுதி செய்ய உழைப்பதாகவும் கூறினார்.
இவ் வைபவத்தில் வட மாகாண உயர்மட்ட இராணுவ உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார். சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (CCD) தெரிவித்துள்ளது.