அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது.
இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட 26 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் இருக்கும். இந்நிலையில், அரசு அரிசியை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். அத்துடன் அடுத்த வருட ஆரம்பம் வரை நம் நாட்டிற்கு தேவைக்கான போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளது. அதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே கிடையாது என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) கீழ் இலங்கைக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டிருந்த ஒருதொகை கொவிட் – 19 தடுப்பூசிகள் எதிர்வரும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித்திட்டம் இரத்து செய்யப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்னவால் இன்று(09) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…