மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது.
வௌ்ளநிலை மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 18,000 குடும்பங்களின் சுமார் 69,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தற்போதும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில்…
மருதானை மக்கள் வங்கியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .வங்கியில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ பரவாது…