எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து உத்தேச போராட்டத்தை முன்னெடுக்க போவதில்லை என, எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா கூறியுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் முழு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என வெளியான செய்தி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் விளையாடுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர் அணித்தலைவராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்படுகிறது.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் ஆறாயிரம் வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள்…