சற்றுமுன்னர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை முறி ஆணைகுழு முன் ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று பின்னர் அதனை கொள்வனவு செய்ய பெறப்பட்ட பெருந்தொகையான பண மூலம் பற்றி அவரின் சாட்சியத்தை பதிவு செய்ய இருகின்றது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய முட்டையின் விலையானது நாளை(07) முதல் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –Peace Expo 2019 என்ற கொழும்பு உணவு திருவிழா எதிர்வரும் 14ஆம்15ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில், அதன் பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றையதினம் மேலும் நான்கு பணியாளர்கள் இணைந்து கொண்டனர். மூன்று பணியாளர்கள் கடந்த ஆறு தினங்களாக…