அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சைட்டம் எதிர்ப்பு போரட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 4ஆம் திகதிவரை நீடிப்பதாக இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும்…
17 வருடமாக தமக்கு வழங்கிய ஒத்துழைப்பினைப்போன்றே தற்போதுள்ள இளம் வீரர்களுக்கும் வழங்குமாறு இலங்கை அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான திலகரத்ன டில்ஷான் அனைவரிடமும் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். நேற்றையதினம்(09)…