புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதைப்புளிகள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்களிக்கப்பட்ட புனர்வாழ்வு நிறைவானதா என அவதானிக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. எனவே மேற்கத்திய நாடுகள் கூறுவது போல இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அவசர அவசரமாக அகற்ற முடியாது என கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை நிறுவ நாட்டிலுள்ள அனைத்து வைத்திய பீடாதிபதிகளும் இணக்கம் தெரிவித்ததாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் இதன் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
(FASTNEWS|COLOMBO) – ஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள்ள விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எதிர்வரும் ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த…