ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள், அதன் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்து மற்றும் கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரின் உடல் நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் 02 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரவி கருணாநாயக்கவிடம் 300 மில்லியன் ரூபா…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…