ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற வர்த்தகம் மற்றும் யாசகம் ஆகியவற்றை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி அனுமதியின்றி வர்த்தகம் செய்வோர் மற்றும் ரயில்களில் யாசகம் கேட்போர் ஆகியவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த…
எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பதினொரு பேர் கொண்ட இலங்கைக் குழாம் இனை இலங்கை கிரிக்கெட் வாரியம்…
றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை குறித்து நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, வெல்லால ஆராச்சிகே சரத்சந்திர நீதவானிடம் இரகசிய வாக்கு மூலம்…