கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களையடுத்து யாழ்பாணத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனால் யாழ்ப்பாணம் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். தேவை ஏற்படின் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் எந்தவொரு அவசர நிலமையின் போதும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
(FASTNEWS|COLOMBO) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. இதனிடையே உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரொன்றில்…
அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த வருடம் பெப்ரவரி மாதம் வரையான…
ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத…